×

விருதுநகர் சிவகாசி அருகே கண்மாயில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் சிவகாசி அருகே கண்மாயில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிந்துள்ளனர். திருந்தங்கல் பெரியகுளம் கண்மாயில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர்கள் யோசபு, கார்த்திக் உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   


Tags : Virudhunagar Sivakasi , 2 school students drowned near Sivakasi in Virudhunagar
× RELATED மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா...