×

விழுப்புரம் அருகே செங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே செங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்துள்ளனர். மாணவியுடன் இருந்த மாணவனை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டிவிட்டு வெள்ளிப்பொருட்கள், செல்போன் ஆகியவை பறித்து சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மாணவன், மாணவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Chenkamedu ,Viluppuram , Class 12 student gang-raped in Chengamedu area near Villupuram
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...