×

ஆந்திரா மாநிலம் குப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

ஆந்திரா: ஆந்திரா மாநிலம் குப்பம் அருகே தேசியநெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி உயிரிழந்துள்ளனர். கார்-லாரி மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விகாஸ் ரெட்டி. சாய் கிருஷ்ணா, பிரவீன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Kubbam ,Andhra Pradesh , Three medical students died in an accident on the national highway near Kuppam in Andhra Pradesh
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...