×

மியான்மரில் பிற்பகல் 2.41 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

நைபியிடவ்: மியான்மரில் பிற்பகல் 2.41 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2-ஆக பதிவாகியுள்ளதாக புவி அதிர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



Tags : Earthquay ,Myanmar , Myanmar, Afternoon, Earthquake, Civilians, Fear
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்