குற்றம் சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Feb 25, 2023 சென்னை விமான நிலையம் சென்னை: பாங்காங் மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சங்கத்துறையினர் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு பாஜ பிரமுகர் போக்சோவில் கைது: போலீசார் விசாரணை
கட்சி வரவு செலவில் முறைகேடு புகார் நாதக நிர்வாகிகள் மோதல் 2 பேருக்கு சரமாரி அடி: 18 பேர் மீது வழக்குப்பதிவு
வியாசர்பாடியில் போலீசார் வாகன சோதனை; உடலில் மறைத்து கொண்டு வந்த 2 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது
சேலத்தில் ரூ.800 கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பல்: ஆட்களை வேலைக்கு வைத்து கல்லா கட்டுகின்றனர்
“நெருக்கமாக உள்ள படத்தை வெளியிடுவேன்’’ என்று மிரட்டி சிகிச்சைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த டாக்டர்: விடுதியில் வைத்து தொடர்ந்து அத்துமீறல்
சென்னையில் உள்ள புரோக்கர்களுக்கு விற்பனை செய்ய மாடலிங் பெண்ணை காரில் அழைத்து வந்த பிரபல பாலியல் புரோக்கர் கைது:
நீதிமன்ற வளாகத்தில் ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி இன்ஸ்பெக்டர், எஸ்ஐயை அரிவாளால் வெட்டிய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு: கூட்டாளியுடன் கைது; ராமநாதபுரத்தில் பரபரப்பு
கோழிக்கடை உரிமையாளர் கொலை; முக்கூடலில் பதற்றம்; போலீஸ் குவிப்பு: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு