×

உக்ரைனில் அமைதியான சூழல் திரும்ப ஜி-20 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும்: பிரதமர் மோடி

டெல்லி: உக்ரைனில் அமைதியான சூழல் திரும்ப ஜி-10 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார கூட்டாளி ஜெர்மனி என அவர் தெரிவித்தார்.  



Tags : Ukraine ,G-20 summit ,Modi , Ukraine, peace, G-20, PM Modi
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...