இந்தியா உக்ரைனில் அமைதியான சூழல் திரும்ப ஜி-20 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும்: பிரதமர் மோடி Feb 25, 2023 உக்ரைன் ஜி-20 உச்சிமாநாடு மோடி டெல்லி: உக்ரைனில் அமைதியான சூழல் திரும்ப ஜி-10 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார கூட்டாளி ஜெர்மனி என அவர் தெரிவித்தார்.
மகளிர் இலவச பஸ் பயண திட்டம் இன்று தொடக்கம் அண்டை மாநில எல்லைக்குள் 20 கி.மீ வரை பயணிக்கலாம்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
ஒடிசாவில் 288 பேர் பலியான பஹானாகா பஜார் ரயில் நிலையத்திற்கு சீல்: சிபிஐ அதிரடி நடவடிக்கை எந்த ரயிலும் நிறுத்த அனுமதி இல்லை
நீட் தர வரிசை பட்டியல் அடிப்படையில் நாடு முழுவதும் பொது மருத்துவ கலந்தாய்வு: தேசிய மருத்துவ ஆணையம் முன்மொழிவு
முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஒன்றிய அரசின் ‘பிஎஸ்என்எல்’ நிறுவனத்திற்கு ரூ89,047 கோடி ஒதுக்கியது ஏன்?.. உள்கட்டமைப்பை மேம்படுத்தி தனியாருக்கு தாரைவார்ப்பா?