×

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தாக்கல் செய்த மனு இன்று விசாரணை

விழுப்புரம்: அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.  சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் 8 பேரையும் சிபிசிஐடி போலீஸ் ஆஜர்படுத்த உள்ளது. குண்டலபுலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


Tags : CPCID ,joti Akram , The petition filed by CBCID to take 8 persons including Anbu Jyoti Ashram administrator into custody and interrogate them will be heard today
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...