×

சென்னை - ஆந்திரா மினிவேனில் ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது: 3 டன் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: சென்னை இருந்து ஆந்திராவை நோக்கி மினிவேன் ஒன்று மிக வேகமாக வந்த மினிவேனை எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் மடக்கினர். அதில் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் பெரிய ஒபுளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குரு (40), ராஜேஷ் (38)என தெரியவந்தது.  கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்ன்றனர்.


Tags : Ration Rice ,Chennai ,Andhra Minivan , Two arrested for smuggling ration rice in Chennai-Andhra minivan: 3 tonnes seized
× RELATED சிவகங்கை அருகே 1,776 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்