×

விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரம வழக்கு தொடர்பாக பெங்களூருவில் சிபிசிஐடி விசாரணை

பெங்களூரு: விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரம வழக்கு தொடர்பாக பெங்களூருவில் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆசிரம நிறுவனர் ஜூபின் நண்பர் ஆட்டோ ராஜா என்பவர் பெங்களூரு தொட்டகுப்பியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து 16 பேரை பெங்களூருவுக்கு அனுப்பியதாக ஜூபின் அளித்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


Tags : Anbu Jyoti Ashram ,Villupuram Kundalappuliyur ,CBCID ,Bengaluru , Anbu Jyoti Ashram case in Villupuram Kundalappuliyur CBCID investigation in Bengaluru
× RELATED நெல்லை காங். நிர்வாகி மரணம்: குடும்பத்தினரிடம் விசாரணை