திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நத்தம்பாடிபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 24 பேர் காயமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 470 காளைகள், 250 மாடுபிடி வீர்கள் பங்கேற்றனர். மதுரை, திண்டுக்கல், பாலமேடு, அலங்காநல்லூறில் இருந்து வந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பெற்றனர்.