×

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?.. மக்களிடம் சென்று நீதி கேட்போம்: ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

சென்னை: நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?..  மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்கும் பணியை விரைவில் தொடங்குவோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார். அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல, ஆணவத்தின் உச்சத்தில் பழனிச்சாமி இருக்கிறார். ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொடர்களுக்கு உண்டு என ஓபிஎஸ் கூறினார்.


Tags : O. Panneer , Separate party, let's go to the people and ask for justice, O. Panneer Selvam interview
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு