பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ரேசனில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் பெங்களூருவில் அறிவித்துள்ளார். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.