×

ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார் அப்துல் நசீர்

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக அப்துல் நசீர் பதவி ஏற்றுக்கொண்டார். விஜயவாடாவில் அப்துல் நசீருக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : Abdul Naseer ,Governor ,Andhra ,Pradesh , Andhra Pradesh, new governor, Abdul Naseer
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...