×

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயாரும் மேல்முறையீடு செய்திருந்தார்.   


Tags : Chennai High Court ,Gokulraj , Gokulraj, murder, case, appeal, adjourned, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...