×

புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி எஸ்.பி.தீபிகா ஜம்மு காஷ்மீருக்கும், காரைக்கால் எஸ்.பி. லோகேஸ்வரன் மிசோரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.




Tags : Puducherry ,Karaikal District , Puducherry, Karaikal, Police, Superintendent, Change
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு