மதுரை : தாழையூத்து காப்புக்காடு தொடர்பான வழக்கில் வனத்துறை செயலர், வன பாதுகாவலர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தாழையூத்து, கங்கைகொண்டான் காப்புக்காடு பகுதிகளை புள்ளிமான் சரணாலய பகுதியோடு சேர்த்து அறிவிக்க கோரி நெல்லையை சேர்ந்த முத்துராமன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.