குற்றம் சிதம்பரம் அருகே ரூ.25,000 லஞ்சம் வாங்கிய சுமை தூக்கும் தொழிலாளர் கைது Feb 23, 2023 சிதம்பரம் கடலூர்: சிதம்பரம் அருகே 450 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ரூ.25,000 லஞ்சம் வாங்கிய சுமை தூக்கும் தொழிலாளர் கைது செய்யப்பட்டார். சி.சாத்தமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயி முகுந்தனிடம் தியாகராஜன் லஞ்சம் பெற்றுள்ளார்.
வெளிநாட்டவர்கள் உள்பட 100 பேருக்கு விற்பனை சென்னையில் போலி பாஸ்போர்ட் விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது: இலங்கையில் இருந்து பேப்பர் வரவழைத்தது அம்பலம்; கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி பரபரப்பு தகவல்
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் அரசு பயிற்சி டாக்டரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி: டாக்டர்கள் மருத்துவமனையில் போராட்டம்
பெண்ணிடம் ரூ.45 லட்சம் பறித்துச் சென்ற பாஜ மாநில செயலாளர் உள்பட இருவர் கைது: மகனின் திருமணத்தில் அண்ணாமலை பங்கேற்றதால் பரபரப்பு
நகை வியாபாரி மீது மிளகாய் பொடி வீசி கம்பியால் தாக்கி ரூ. 1.5 கோடி கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்