×

கிராம உதவியாளர் நியமனத்தில் விதிமீறல் நடந்திருந்தால் ரத்து செய்ய நேரிடும்: ஐகோர்ட் எச்சரிக்கை

தூத்துக்குடி: சூரன்குடி கிராம உதவியாளர் நியமனத்தில் விதிமீறல் நடந்திருந்தால் ரத்து செய்ய நேரிடும் என்று ஐகோர்ட் எச்சரித்துள்ளது. நியமனங்கள் ரத்து செய்ய நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதி தண்டபாணி ஒத்திவைத்தார்.


Tags : Village Assistant, Violation, Court Warning
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...