×

திருச்செந்தூர் மீனவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை

திருநெல்வேலி: திருச்செந்தூர் மீனவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அமளிநகர் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் 4 நாட்களாக போராட்டம் நடத்தினர். அமளி நகர் கடற்கரையில் மீன் ஏலம் விடும் பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுவதால் தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.




Tags : District Ruler ,Trichendur , Tiruchendur, fisherman, struggle, decision, collector, negotiation
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்!:...