×

சிவகாசியில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டு கைதான செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணை

விருதுநகர்: சிவகாசியில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டு கைதான   2 செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. பாண்டீஸ்வரன் - பஞ்சவர்ணம் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தையை நாகர்கோவில் தம்பதிக்கு ரூ.40,000 விற்றுள்ளனர். சிறையில் உள்ள மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் முத்துமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


Tags : Sivagasi , Sivakasi, child selling, arrested nurses, action
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...