×

செகந்தரபாத்-பெலகாவி விரைவு ரயிலுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி: செகந்தரபாத்-பெலகாவி விரைவு ரயிலுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து ரயில்வே போலீசார் ரயிலை முழுவதும் சோதனை செய்த போது எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.




Tags : Secunderabad , Secunderabad, Belagavi, train, phone, bomb, intimidation
× RELATED இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி...