×

சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தில் வயலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தில் வயலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆறுமுகம் என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள வயல் வெளியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார்.



Tags : Kovilpattu ,Sirkazhi , Chiropractic, in the field, in liquor, confiscation
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்