×

விழுப்புரம் அன்பு ஜோதி காப்பகத்தில் இருந்த 23 பேரை கடலூர் தனியார் காப்பகத்தில் சேர்த்த நிலையில் 4 பேர் தப்பி ஓட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி காப்பகத்தில் இருந்த 23 பேரை கடலூர் தனியார் காப்பகத்தில் சேர்த்த நிலையில் 4 பேர் தப்பி ஓடினர். பிரபு, முனியன், தமிழ், சுப்பிரமணியன் ஆகியோர் தப்பி ஓடிய நிலையில் பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் சோதனை நடைபெறுகிறது. சுப்பிரமணியன் என்பவரை கடலூர் பேருந்து நிலையத்தில் போலீஸ் பிடித்த நிலையில் மீதமுள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Vilappuram ,Cuddalore , 23 people from Villupuram Anbu Jyoti shelter were admitted to Cuddalore private shelter and 4 escaped.
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!