×

விருதுநகரில் ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்பு

விருதுநகர்: விருதுநகரில் ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து குழந்தையை மீட்ட போலீசார் பாதுகாப்பு மையத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். பெற்றோர், செவிலியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Vrududnagar , Rescue of a 30-day-old baby girl who was sold for Rs.40,000 in Virudhunagar
× RELATED விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல்...