×

நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்ள சிதம்பரத்திற்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சிதம்பரம்: சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை புரிந்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்க உள்ள தமிழக கவர்னர் ரவியை துணைவேந்தர் கதிரேசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் இருந்தார்.

Tags : Tamil Nadu ,Governor R.R. ,Chidambaram ,Nadyanjali closing day ceremony ,N.N. Ravi , Tamil Nadu Governor RN Ravi visited Chidambaram to participate in the Natyanjali closing ceremony
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...