×

தேர்தல் வெற்றியால் மட்டுமே அங்கீகாரம் கிடைக்காது, மிகப்பெரிய தலைவர்கள் கூட தோல்வியடைந்துள்ளனர்: புதுச்சேரி ஆளுநர்

புதுச்சேரி: தேர்தல் வெற்றியால் மட்டுமே அங்கீகாரம் கிடைக்காது, மிகப்பெரிய தலைவர்கள் கூட தோல்வியடைந்துள்ளனர் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். தமிழக மக்கள் எங்களை அடையாளம்  கண்டு இருந்தால் தமிழகத்தில் சேவை செய்திருப்போம் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.


Tags : Puducherry ,Governor , Election victory, biggest leaders, Puducherry Governor
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்