தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை Feb 22, 2023 தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. . தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத்துக்கு இதுவரை தலைமை அதிகாரி நியமிக்கப்படவில்லை: ஒன்றிய அரசு மீது ஐகோர்ட் கிளை அதிருப்தி
உறுதி செய்யும் தேதிகளில் பட்டமளிப்பு விழா நடத்த தயாராக உள்ளோம்: திருச்சி பாரதிதாசன் பல்கலை. தரப்பு தகவல்
மகளிர் காவல்துறை தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி பாய்மர போட்டியை தொடக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி..!!
அரசு பொருட்காட்சிக்கு படையெடுக்கும் மக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம்: 26 நாட்களில் 1.57 லட்சம் பேர் வந்தனர்
கீழ்பவானி கால்வாய் விவகாரத்தில் பலருக்கு உடன்பாடு இருந்தாலும் சிலர் ஏற்க மறுக்கின்றனர்: அமைச்சர் முத்துசாமி விளக்கம்
குத்தகையில் உள்ள அரசு சொத்துகளின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணை..!!
வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பு: பிளம்ஸ், பிச்சிஸ் விளைச்சல் 10 சதவீதமாக குறைந்தது.! கொடைக்கானல் பகுதி விவசாயிகள் வேதனை
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தஞ்சை பயணத்தின்போது கோரிக்கை வைத்த மக்களின் கிராமத்துக்கு பேருந்துகள் இயக்கம்..!!
திருச்சியில் முதலமைச்சரின் பயணத்தின் போது தனது கல்விக்கு உதவுமாறு கேட்டுக் கொண்ட சிறுமி குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு..!!
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட திமுக இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாகூர் திருவிழாவையொட்டி தாம்பரத்தில் இருந்து காரைக்கால் வரை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
அக்னி முடிந்தும் வெயில் கொளுத்துவதால் வத்திராயிருப்பில் 38 கண்மாய்கள் நீரின்றி வறண்டன: விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலை
பாட வகுப்புகள் நடத்துவதற்கான பற்றாக்குறையை போக்க சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்த திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி