×

மாசி மகாமக திருவிழாவின் போது கும்பகோணத்தில் உள்ளூர் விடுமுறை விடக்கோரிய வழக்கு முடித்து வைப்பு

மதுரை: மாசி மகாமக திருவிழாவின் போது கும்பகோணத்தில் உள்ளூர் விடுமுறை விடக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மாசி மகாமக திருவிழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாக இதுவரை எந்த வழக்கும் பதியப்படவில்லை எனவும், கோயிலை சுற்றி 1கி.மீ. தொலைவில் இருக்க கூடிய சுமார் 8 மதுபான கடைகள் அடைக்கப்படும் எனஅரசு தரப்பில் கூறப்பட்டது. இதனை ஏற்று நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Kumbakonam ,Masi Mahamaka festival , Masi Mahamaga festival, a local holiday in Kumbakonam, case settlement
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...