×

தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான இருவருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்

திருவண்ணாமலை: தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான ஆரிப், ஆசாத் இருவருக்கும் 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.73 லட்சம் கொள்ளை போனது.

Tags : Dt. Police Police Police Police ,Mountain ATM , 7 days police custody for two arrested in T. Malai ATM robbery case
× RELATED தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6வது...