சென்னை: கார்ல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது என்ற ஆளுநரின் ஆர்.என். ரவி பேச்சு அறியாமையின் உச்சம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். கார்ல் மார்க்ஸ் பற்றி விஷமத்தனமாக பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.