டெல்லி: 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களின் சேர்க்கை வயதை உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.