×

குஜராத் மோர்பி தொங்கு பால விபத்தில் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

காந்திநகர்: குஜராத் மோர்பி தொங்கு பால விபத்தில் இழப்பீடு வழங்க அஜந்தா குழுமத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலியானோர் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்கே இருந்த 141 ஆண்டு பழமையான தொங்கு பாலம், கடந்த நவம்பரில் அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் பலியானார்கள்.


Tags : Gujarat Morbi , Court orders compensation in Gujarat Morbi suspension bridge accident
× RELATED குஜராத் தொங்கு பாலம் விபத்து: உச்சநீதிமன்றத்தில் 14ல் விசாரணை