×

ஓசூர் அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் இளைஞர் பலி

ஓசூர்: ஓசூர் அருகே திப்பசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். திருவிழாவை காணச்சென்ற அறுப்பள்ளி பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் மஞ்சு உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.


Tags : Osur , Hosur, ox-slaying ceremony, youth sacrifice
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்