×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை   சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தலுக்கு தடைகோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


Tags : Chennai High Court ,Erode East Inter-Elections , Erode, By-Election, Injunction Petition, Dismissal, Madras High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...