×

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் பிப்ரவரி 25-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  




Tags : Tamil Nadu ,Puducherry ,Meteorological Research Centre , Tamil Nadu, Puducherry, Dry, Weather, Center, Information
× RELATED கொளுத்தும் வெயிலில் ரோட்டில் மட்டையாகி கிடக்கும் ‘குடி’மகன்கள்