×

மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: வேட்பாளர் இறந்ததால் சோகியாங் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர் இறந்ததால் சோகியாங் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. சோகியாங் தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் லிங்டோ தேர்தல் பிரச்சாரத்தின் போது உயிரிழந்ததால், மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Meghalaya ,Assembly Elections ,Chokiang , Meghalaya, Assembly Elections, Candidate Death, Sokiang Constituency, Postponement of Elections
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...