×

மதுரையில் ரவுடிகள் வீடுகளில் போலீஸ் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் பறிமுதல்

மதுரை: மதுரையில் ரவுடிகள் வீடுகளில் போலீஸ் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 400பேரின் வீடுகளில் கடந்த 5-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தொடர் சோதனை நடந்தது. சோதனையின் போது 5 வாள்கள், 2 பட்டாக்கத்திகள் மற்றும் அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.


Tags : Madurai , Madurai, raiders' houses, police search, confiscation of weapons
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...