இந்தியா சிவசேனா வழக்கு: உத்தவ் மேல்முறையீடு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை Feb 21, 2023 சிவசேனா உத்தவ் உச்ச நீதிமன்றம் டெல்லி: சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் மேல்முறையீடு செய்த மனுவை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தேர்தல் ஆணையத்தை எதிர்த்து உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு நாளை விசாரிக்கப்படுகிறது.
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கமல்ஹாசன், சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து: பெரிய அலட்சியம் இருந்தது; ரயில்வே துறையை சீரழித்துவிட்டார்கள்: லாலுபிரசாத் யாதவ் குற்றச்சாட்டு
ஒடிசா ரயில் விபத்து: மீட்பு பணியில் ஈடுப்பட்ட உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் நவீன் பட்நாயக்..!!
முதல்வர் உத்தரவின்படி ஒடிசா மாநிலத்தின் பாலசோர், புவனேஷ்வரில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்த மீட்புக் குழு
ரயில் விபத்தில் அடையாளம் காணப்பட்ட சடலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பற்றி இதுவரை தகவல் இல்லை: பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பேட்டி
ரயில் விபத்தில் ஏராளமானோர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேடனும்: லாலு பிரசாத் வேண்டுகோள்
ஒடிசாவில் இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து.. பாதுகாப்பே குறைபாடே காரணம்: முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி
ரயில் விபத்தில் காயம் அடைந்து சோரோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபவர்களை சந்தித்து ஒடிசா ஆளுநர் ஆறுதல்
ரயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரை அழைத்து கொண்டு இரவு 7.20 மணிக்கு பத்ராக் சிறப்பு ரயில்
ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழு இரு பிரிவுகளாக ஆய்வு செய்து விவரங்களை உடனுக்குடன் தர முதலமைச்சர் உத்தரவு
ஒடிசா ரயில் விபத்து: மீட்கும் பணி நிறைவு! காவச் எனும் பாதுகாப்பு அம்சம் இல்லை: ரயில்வே செய்தி தொடர்பாளர்!
டிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்ததே கரணம் என முதற்கட்ட விசாரைணயில் தகவல்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இரங்கல்