×

தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.4000 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.4000 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆய்வு நடத்திய பின் அமைச்சர் பேட்டியளித்தார்.


Tags : FSB ,Tamil Nadu ,Minister ,Sekarbabu , Department of Charities, Land Recovery, Minister Information
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...