×

ஓசூர் அடுத்த உலி வீரனப்பள்ளி கிராமத்தில் உணவக உரிமையாளர் வெட்டிக் கொலை

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த உலி வீரனப்பள்ளி கிராமத்தில் முன்விரோதம் காரணமாக உணவக உரிமையாளர் மஞ்சுநாத் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக மஞ்சுநாத் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக மத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Uly Veeranapalli village ,Osur , Hosur, restaurant owner, hacked to death
× RELATED ஒசூர், கிருஷ்ணகிரியில் 4...