×

பிரேசில் நாட்டில் நிலச்சரிவு, மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36-ஆக உயர்வு!

பிரேசில்: பிரேசில் நாட்டில் நிலச்சரிவு, மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டின் தென்கிழக்கில் கடற்கரை பகுதிகளில் பலத்த மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 40 பேரை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : Brazil , Landslides and floods in Brazil, death toll rises to 36!
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...