சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் உயிரிழந்துள்ளர். மஞ்சுவிரட்டின்போது அவிழ்த்துவிடப்பட்ட காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பிரகாஷ் உயிரிழந்தார்.
Tags : Manjuvirad ,Devakotta ,Sivagangai District , Cowherd killed by bull in Manjuvirat near Devakottai, Sivagangai district