×

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர்  உயிரிழந்துள்ளர். மஞ்சுவிரட்டின்போது அவிழ்த்துவிடப்பட்ட காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பிரகாஷ் உயிரிழந்தார்.


Tags : Manjuvirad ,Devakotta ,Sivagangai District , Cowherd killed by bull in Manjuvirat near Devakottai, Sivagangai district
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்