×

சத்திஷ்கரில் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 காவலர்கள் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகானில் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர். 24ம் தேதி ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3ம் நாள் மாநாடு தொடங்க உள்ள நிலையில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Tags : Naxalites ,Satishgarh , 2 constables killed in firing by Naxalites in Satishgarh
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18...