×

குளித்தலை அருகே கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் மரணம்

கரூர்: குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாணிக்கம் (26) மாரடைப்பால் உயிரிழந்தார். 3-ம் சுற்று போட்டிக்காக ஓய்வு எடுத்த நிலையில் திடீரென மாணிக்கத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் மாணிக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Tags : Kabaddi ,Kulithalai , Youth participating in Kabaddi match dies of heart attack near Kulithalai
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது