தஞ்சை: தஞ்சை திருக்காட்டுபள்ளி அருகே ஒன்பதுவேலியில் உள்ள குடமுருட்டி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். சிறுமிகள் பிரித்திகா(14),குணசுந்திரி(16)ஆற்றில் குளித்த போது மூழ்கி உயிரிழந்துள்ளனர். சடலத்தை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
Tags : Kutamuruti river ,Ninveli ,Thanjam , 2 girls drowned in Kudamuruti river in Nineveli near Thanjavur