×

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே ஆலந்தூரில் அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை இலுப்பூர் அருகே ஆலந்தூரில் அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 14 பேர் காயமடைந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.


Tags : Jallikattu ,Ayanar Temple festival ,Alandur ,Lilupur ,Pudukkotta , Jallikattu competition held on the occasion of Ayyanar temple festival at Alandur near Pudukottai Ilupur concludes.
× RELATED ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு