×

மதுரையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி பாட்டி, பேரன் பலி..!!

மதுரை: மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் சென்ற 4 பேர் மீது மோதியதில் பாட்டி, பேரன் பலியாகினர். கார் மோதி சுப்புலட்சுமி, அவரது பேரன் ஆகாஷ் (13) உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.


Tags : Grandson , Madurai, car, grandmother, grandson killed
× RELATED நாமக்கல் அருகே பேரறிஞர் அண்ணா அரசு...