×

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பால் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.40,000 திருட்டு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பால் வியாபாரி ஜெயபாலிடம் ஏடிஎம்-மில் பணம் எடுத்து தருவதாக கூறி ரூ.40,000 திருடப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஜெயபாலிடம் ஏடிஎம் கார்டை மாற்றித் தந்து ரூ.40 ஆயிரத்தை திருடியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்-மில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு ஆம்பூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nutana ,Ampur ,Thirupattur District , Ambur, milk trader, theft of Rs.40,000
× RELATED தேர்தல் பணி முடிந்து சென்ற பெண் ஏட்டு விபத்தில் பலி