×

நாகை அருகே சொகுசு காரில் கணவருடன் சாராயம் கடத்தி வந்த பெண் காவலர் உள்பட 6 பேர் கைது..!!

நாகை: நாகை அருகே சொகுசு காரில் கணவருடன் சாராயம் கடத்தி வந்த பெண் காவலர் உள்பட 6 பேர் அக்கரைப்பேட்டையில் கைது செய்யப்பட்டனர். கடற்கரை சாலையில் சாராயம், மதுபாட்டில்களை வேறு வாகனங்களுக்கு மாற்றும்போது 6 பேரும் சிக்கினர். கொரடாச்சேரியில் பணிசெய்யும் காவலர் ரூபினி கைதான நிலையில் 110லி சாராயம், 336 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Nagai , Nagai, liquor, female guard, arrest
× RELATED வேதாரண்யத்தில் 15 நாட்களாக வேலை...